பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச்செய்யும் ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி, டிச.24- கட்டாய தேர்ச்சி ரத்து கடந்த 2009-ம் ஆண்டு, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்து (ஆல் பாஸ்) மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும். யாரையும் ‘பெயில்’ ஆக்கக்கூடாது. இதற்கிடையே, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து … Read more