TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532  ஆக உயர்ந்துள்ளது. 

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532 ஆக உயர்ந்துள்ளது.

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு சென்னை, ஜன.9- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தகுதியானவர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் … Read more

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச்செய்யும் ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி, டிச.24- கட்டாய தேர்ச்சி ரத்து கடந்த 2009-ம் ஆண்டு, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்து (ஆல் பாஸ்) மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும். யாரையும் ‘பெயில்’ ஆக்கக்கூடாது. இதற்கிடையே, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து … Read more

8997 சமையல் உதவியாளர் பணி விண்ணப்பம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை

Tamilnadu Sathunavu Amaipalar Notification 2025

தொகுப்பூதியம் அடிப்படையில் சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அரசாணை வெளியீடு சென்னை, டிச.20 2024- சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சத்துணவு திட்டம் சமூக நலத்துறை கமிஷனர் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மொத்தமுள்ள 43 ஆயிரத்து 131 … Read more

ஊரக வளர்ச்சித்துறையில் சாலை ஆய்வாளர் பதவிக்கான விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்ற இறுதி நாள் 27.12.2024 !

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனர் . அப்போது சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக மற்றும் சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது.  எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  அவர்கள் தங்களின் விடுபட்ட சான்றிதழ்கள் மற்றும் சரியான சான்றிதழ்களை டிசம்பர் 27ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக … Read more

குரூப் 2 முதன்மை தேர்வு சான்றுகளைப் பதிவேற்ற நாளை கடைசி நாள் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி -II மற்றும் IIA பணிகள்) -இல் அடங்கிய பதவிகளில் நேரடி நியமானத்திற்கான அறிவிக்கை 20.06. 2024 அன்று தேர்வாணைய வலைதளத்தில் வெளியிட்டது.  இத்தேர்விற்கான முதல்நிலை எழுத்து தேர்வு 14.09.2024 அன்று முற்பகல், 38 மாவட்ட மையங்களில் நடைபெற்றது.  தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில் 5,83,467தேர்வர்கள் தேர்வு எழுதினார்.  தொகுதிஐ ஐ ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில், தாள் -II -ற்கான தேர்வு மையங்கள், … Read more

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு 2025 அறிவிப்பு வெளியானது. www.tndtegteonline.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

2025 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்ப கல்வித் துறையினால் நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 16.12.2024 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிப்பது தொடர்பான வழிமுறைகள் இத்துறையின் இணையதளத்தில் www.dte.tn.gov.in தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள் 16 டிசம்பர் 2024 முதல் 17 ஜனவரி 2025 வரை 2. இணைய விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாட்கள் (அபராதம் … Read more